நடைமுறை விதிகளின் படியே கணக்கிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்...
ஆப்கானிஸ்தான், பூடான், நேபாளம், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அதிபர்கள் மற்றும் பிரதமர்கள்கலந்து கொண்டனர். பாகிஸ்தான் சார்பில் பிரதமர் சிறப்பு உதவியாளர் ஜாபர் மிஸ்ரா பங்கேற்றார்....
உன்னாவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணிடம் உங்களின் சமூக வலை தள கணக்குகளை ஒப்படைக்கலாம்....
என்பிஆர், என்ஆர்சி பயன்பாட்டைக் குறிப்பிட்ட சமூகங்கள் மற்றும் தனிநபர்களைக் குறிவைக்கப் பயன்படுத்தப்படலாம் என்ற பரவலான உணர்வுக்கு நம்பகத்தன்மையைச் சேர்க்கிறது.....
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு 6 நாடுகளுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இணையமைச்சர் முரளிதரன் ஆகியோர் 16 நாடுகளுக்கும் சென்று வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.....